ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 31 ஜனவரி, 2016

உன் வார்த்தை...

ராதேக்ருஷ்ணா !!!
உன் வார்த்தைக்கு கண்ணன் மதிப்பு தருகிறான்...
உன் வார்த்தையை கண்ணன் ரசிக்கிறான்...
உன் வார்த்தையை கண்ணன் கூர்ந்து கவனிக்கிறான்...
உன் வார்த்தையை கண்ணன் ஞாபகம் வைத்துக்கொள்கிறான்...
உன் வார்த்தைக்கு கண்ணன் எதையும் செய்வான்...
உன் வார்த்தையை மனிதரிடன் வீணடிக்காதே...
உன் வார்த்தையை மனிதரிடம் தந்து ஏமாறாதே...
உன் வார்த்தை உன் கண்ணனுக்கு மட்டுமே...
உன் வார்த்தையின் மதிப்பை உணர்ந்து கொள்...
உன் ஒவ்வொரு வார்த்தையும் உன் வாழ்வில் பிரதிபலிக்கிறது...

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP