ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

உன்னை நம்பி ! ! !

ராதேக்ருஷ்ணா 



என் இந்து தர்மமே ! ! !


நீ வாழ்வாய் ! ! !
நிரந்தரமாக வாழ்வாய் ! ! !


எங்களை வாழவைப்பாய் ! ! !


நீ ஒரு நாளும் தோற்க்கமாட்டாய்  ! ! !


எங்களை தோற்க விடமாட்டாய் ! ! !


நாங்கள் தோற்க மாட்டோம் ! ! !


உன்னிடம் கெஞ்சுகிறேன் ! ! !


உன்னை விட்டுப்  போனவர்களை
நீ தான் திரும்ப மீட்டு
உன் அரவணைப்பில் அவர்களுக்கு
சுகம் தரவேண்டும் ! ! !


உன் பலத்தைக் காட்டு  ! ! ! 


உன் மகிமையைக் காட்டு ! ! !


உன் அன்பைப் புரிய வை ! ! !


உனது தெய்வீகத்தை உணர்த்துவாய் ! ! !


நாங்கள் உன் குழந்தைகள் ! ! !


நீ எங்களின் தாய் ! ! !


நீ எங்களின் தெய்வம் ! ! !


நீ எங்களின் உயிர் ! ! !


நீ எங்களுக்கு உயிரைக்
காட்டிலும் பெரியவள் ! ! !


எங்கள் குடும்பம்
உன்னை நம்பி ! ! !


எங்கள் எதிர்காலம்
உன்னை நம்பி ! ! !


எங்கள் வம்சம்
உன்னை நம்பி  ! ! !
 
 
 
நிச்சயம் நாங்கள் வாழ்வோம் ! ! !


வாழ்ந்து காட்டுவோம் ! ! !


உன் பாலைக் குடித்து
வளர்ந்தவர்கள் நாங்கள் ! ! !


உன் மடியில் தவழ்ந்து
வளர்ந்தவர்கள் நாங்கள் ! ! !


அம்மா ! ! !


உன் மடியில் எல்லோரும்
குழந்தையாய் தவழ ஆசைப்படுகிறேன் ! ! !


அம்மா ! ! !


உன்னைக் கேவலப்படுத்தினவர்
அனைவரும் உன் முன்
மண்டியிட அதை நான் பார்ப்பேன் ! ! !


இது சத்தியம் ! ! !


என் அம்மா உயர்ந்தவள் ! ! !


என் அம்மா தலை நிமிர்ந்தே
நிற்பாள் ! ! !


அம்மா ! ! ! அம்மா ! ! ! அம்மா ! ! !


என் இந்து மாதா ! ! ! !


உன் திருவடியில் விழுவேன் ! ! !


உன் பலத்தினால் இந்த உலகை
மாற்றிக்காட்டுவேன் ! ! !


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP