ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 10 பிப்ரவரி, 2013

நான் யார் தெரிந்ததா ? ! ?

ராதேக்ருஷ்ணா
 
 
 
 



நான் எத்தனை மூடனாக இருந்தாலும்
ஸ்ரீ பத்மநாபனின் சொத்து !



நான் எத்தனை கஷ்டப்பட்டாலும்
ஸ்ரீ பத்மநாபனின் சொத்து !



நான் எத்தனை தவறு செய்தாலும்
நான் ஸ்ரீ பத்மநாபனின் சொத்து !



நான் எந்த நிலைமையிலிருந்தாலும்
நான் ஸ்ரீ பத்மநாபனின் சொத்து !



நான் எத்தனை கொடூரமாக இருப்பினும்
நான் ஸ்ரீ பத்மநாபனின் சொத்து !
 
 
 
என்னிடம் நல்லவையே இல்லையென்றாலும்
நான் ஸ்ரீ பத்மநாபனின் சொத்து !
 
 
 
எனக்கு எத்தனை அவமானம் நேர்ந்தாலும்
நான் ஸ்ரீ பத்மநாபனின் சொத்து !
 
 
 
உலகமே என்னை ஒதுக்கினாலும்
நான் ஸ்ரீ பத்மநாபனின் சொத்து !



எல்லோரும் என்னைக் கொண்டாடினாலும்
நான் என்றும் ஸ்ரீ பத்மநாபனின் சொத்து !



எனது பக்தி பொய்யாகவே இருந்தாலும்
நான் ஸ்ரீ பத்மநாபனின் சொத்துதான் !
 
 
 
நான் வாழ்வில் ஜெயிக்கவில்லை என்றாலும்
நான் ஸ்ரீ பத்மநாபனின் சொத்து ! 



நான் பத்மநாபனின் சொத்து !
இது தான் என் அடையாளம் !


மற்ற எந்த அடையாளமும்
எனக்கு வேண்டவே வேண்டாம் ! ! !


நான் யார் தெரிந்ததா ? ! ?

நீ யார் என்று புரிந்ததா ? ? ?
 

 நாம் வந்தது இதை
புரிந்துகொள்வதர்க்காகவே ! ! !
 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP