ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 15 ஜனவரி, 2013

ஒரு துளி !

ராதேக்ருஷ்ணா



ஒரு துளி !

ஒரு துகள் !

ஒரு அங்கம் !
 
ஒரு அம்சம் !

ஒரு பகுதி !


நான் பரமாத்மாவின் ஒரு துளி !


நான் பரமாத்மாவின் ஒரு துகள் !


நான் பரமாத்மாவின் ஒரு அங்கம் !
 
 
நான் பரமாத்மாவின் ஒரு அம்சம் !
 
 
நான் பரமாத்மாவின் ஒரு பகுதி !


நீயும் தான் !


அதனால் துளியும் குறையில்லை !

ஆகவே துளியும் பயமில்லை !

நிச்சயம் துளியும் அழுகையில்லை !


எல்லாம் நம் மனதின் தாக்கம் !

மனதை க்ருஷ்ணனிடம் ஒப்படைப்போம் !



வாழ்வை ரசிப்போம் !

வாழ்வை கொண்டாடுவோம் !

வாழ்வை அனுபவிப்போம் !


மனதை சரி செய்ய முடியுமா ?

அத்தனை சுலபமா ?


நாம் வெறுமனே நாமம் ஜபிப்போம் !

முடிந்தவரை க்ருஷ்ணனை நினைப்போம் !


இதுவே பக்தி !

இது நம்மை சரி செய்யும் !
இது நம் மனதை சரி செய்யும் !

நாம் வாழ்வோம் !
நிம்மதியாக வாழ்வோம் !
த்ருப்தியாக வாழ்வோம் !
உன்னதமாக வாழ்வோம் !

உள்ளவரை வாழ்வோம் !
உயிர் உள்ளவரை வாழ்வோம் !
உறுதியோடு வாழ்வோம் !
 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP