ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 9 நவம்பர், 2012

போனால் போவேன் !

ராதேக்ருஷ்ணா



அழியவேண்டும் !


நான் அழிய வேண்டும் !


நான் அழிந்தால் எல்லாம் சரியாகும் !


நான் அழிந்தால் ஒரு பிரச்சனையில்லை !


நான் அழிந்தால் ஒருவருக்கும் கவலையில்லை !


நான் அழிந்தால் நிம்மதி தானாய் வரும் !


நான் அழிந்தால் சமாதானம் நிலவும் !


நான் அழிந்தால் வழி பல கிடைக்கும் !


நான் அழிந்தால் தடைகள் எல்லாம் விலகும் !


நான் அழிந்தால் நன்மைகள் வந்து சேரும் !


நான் அழிந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் !


நான் அழிந்தால் தோல்வி என்பதே இல்லை !


நான் அழிந்தால் உலகில் எதிரிகளே கிடையாது !


நான் அழிந்தால் ஏமாற்றம் துளியும் இல்லை !


நான் அழிந்தால் அன்பு வளர்ந்து கொண்டேயிருக்கும் !
 
 
நான் அழிவதால் ஒருவருக்கும்
ஒரு நஷ்டமில்லை !
 
 
நான் இருப்பதால் யாருக்கும்
ஒரு லாபமுமில்லை !
 
 
நான் . . . நான் . . . நான் . . .


ந் " நான் " என்னும்
ந்தை முற்றிலும் அழிந்தால்
னை ந்தம் !
 
 
யாரால் உள்டி அந்
ந்தைச் சொல்முடியும் !
 
 
 நான் அழிந்தால் அமைதி
நம்மைத் தேடி ரும் !
 
 
நான் அழிந்தால் செல்வம்
நம்மிடம் அடைக்லம் கேட்கும் !
 
 
நான் அழிந்தால் உமே
நம் வார்ததைக்குக் கட்டுப்டும் !
 
 
தார் சொன்னார் . . .
 "நான் போனால் போவேன் ! "
 
 
தாது " நான் " என்னும் அந்தை
என்னை விட்டு முற்றிலுமாகப் போனால்
டியேன் மோஷம் போவேன் " என்றார் . . .
 
 
நானும் . . . நான் போனால் போவேன் !
 
ீ . . . போவாயா ? ? ?
 
                 


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP