ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 8 ஆகஸ்ட், 2012

க்ருஷ்ணன் வரப்போறான் . . .

ராதேக்ருஷ்ணா

க்ருஷ்ணன் வரப்போறான் . . .

உன் வீட்டிற்கு க்ருஷ்ணன்
வரப்போறான் . . .

உன்னோடு விளையாடப் போறான் !

உன்னோடு பேசப் போறான் !

உன்னோடு சாப்பிடப் போறான் !

உன்னைக் கொஞ்சப் போறான் !

உன்னோடு தூங்கப் போறான் !

உன்னோடு சிரிக்கப் போறான் !

உன் அழுகையை மாற்றப் போறான் !

உன் துக்கத்தை தீர்க்கப் போறான் !

உன் பிரச்சனைகளை சரிசெய்யப் போறான் !

உனக்கு உதவப் போறான் !

உன்னோடு வாழப் போறான் !

உன்னோடு இருக்கப் போறான் !

உன்னைக் குஷிபடுத்தப் போறான் !

உன்னோடு வேலை செய்யப் போறான் !

உனக்கு அறிவுரை சொல்லப் போறான் !

உன் புலம்பலைக் கேட்கப் போறான் !

உன் கேள்விக்குப் பதில் சொல்லப்போறான் !

உனக்கு சமாதானம் தரப் போறான் !

உன்னைக் காதலிக்கப் போறான் !

உனக்கு தன் அன்பைத் கொடுக்கப் போறான் !

உன்னை அனுபவிக்கப் போறான் !

உனக்குத் தன்னைத் தரப்போறான் !

தயாராகு . . .
நாளை கண்ணன் வரும் நாள் . . .

உன்னிடம் தேடி வரும் நாள் . . .
உனக்காக வரும் நாள் . . .

அவன் தன் பிறந்தநாளுக்கு
இத்தனை பரிசுகளோடு உன்னைப்
பார்க்க வருகிறான் . . .

வழிமேல் விழி வைத்து காத்திரு ! ! !

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP