ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 17 ஜூலை, 2012

வாழ்க்கை உயரும் . . .

ராதேக்ருஷ்ணா
 
 
 
மனிதர்கள் மாறுவார் . . .
க்ருஷ்ணன் மாறுவதில்லை !
 
 
 
மனிதர்கள் மறப்பார் . . .
க்ருஷ்ணன் மறப்பதில்லை !
 
 
 
மனிதர்கள் ஏமாற்றுவார் . . .
க்ருஷ்ணன் ஏமாற்றுவதில்லை !
 
 
 
மனிதர்கள் துரோகம் செய்வார் . . .
க்ருஷ்ணன் துரோகம் செய்வதில்லை !
 
 
 
மனிதர்கள் தப்பாய் பேசுவார் . . .
க்ருஷ்ணன் தப்பாய் பேசுவதில்லை !
 
 
 
மனிதர்கள் புரிந்துகொள்ளார் . . .
க்ருஷ்ணன் புரிந்துகொள்கிறான் !
 
 
 
மனிதர்கள் பொய்யாய் சிரிப்பர் . . .
க்ருஷ்ணன் உண்மையாய் இருக்கிறான் !
 
 
 
மனிதர்கள் ஒதுங்குவார் . . .
க்ருஷ்ணன் ஒதுங்குவதில்லை !
 
 
 
மனிதர்கள் ஒதுக்குவார் . . .
க்ருஷ்ணன் ஒதுக்குவதில்லை !
 
 
 
மனிதர்கள் அவமானப்படுத்துவர் . . .
க்ருஷ்ணன் அவமானப்படுத்துவதில்லை !
 
 
 
மனிதர்கள் சிறியவர் . . .
க்ருஷ்ணன் பெரியவன் . . .
 
 
 
அல்ப மனிதரை மற . . .
அழகு க்ருஷ்ணனை நினை . . .
 
 
 
மனிதரோடு இரு . . .
க்ருஷ்ணனோடு வாழ் . . .
 
 
 
மனிதருக்கு மனதைத் தறாதே . . .
க்ருஷ்ணனிடம் மனதைத் தந்துவிடு !
 
 
 
வாழ்க்கை உயரும் . . .
 
 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP