ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 25 மார்ச், 2012

ஜய் ஸ்ரீ திருமலா வராஹா . . .

ராதேக்ருஷ்ணா
 
 
லக்ஷ்மி வராஹா . . .
திருமலையின் சொந்தக்காரரே !
 
எத்தனை எளிமை . . .
 
எத்தனை அருமை . . .
 
எத்தனை அருகில் . . .
 
எத்தனை நிதானம் . . .
 
எத்தனை கருணை . . .
 
எத்தனை சுலபம் . . .
 
வராஹா...நீ மட்டும்
திருமலையில் இடம் தராவிட்டால்
ஸ்ரீநிவாசனை யாருக்குத் தெரியும் ? ! ?
 
 
வராஹா...நீ மட்டும்
பூமியை பிரளயத்திலிருந்து மீட்காவிட்டால்
நாங்கள் எங்கே இருப்போம் ? ! ?
 
 
வராஹா . . .நீ மட்டும்
அந்திம காலத்தில் ஸ்மரிக்காவிட்டால்
நாங்கள் என்ன ஆவோம் ? ! ?
 
 
வராஹா . . . நீ தானே உத்தமன் . . .
வராஹா. . . நீ தானே காப்பவன் . . .
வராஹா . . . நீ தானே சுலபன் . . .
வராஹா . . . நீ தானே சுமப்பவன் . . .
 
 
வராஹா . . . வராஹா . . . வராஹா . . .
 
எத்தனை அழகான திருநாமம் . . .
எத்தனை வித்தியாசமான ரூபம் . . .
எத்தனை அற்புதமான காருண்யம் . . .
 
 
ஜய் ஸ்ரீ லக்ஷ்மி வராஹா . . .
ஜய் ஸ்ரீ பூவராஹா . . .
ஜய் ஸ்ரீ திருமலா வராஹா . . .
 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP