ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 1 மார்ச், 2012

வசந்தம் வரும் . . .

ராதேக்ருஷ்ணா


எது சரி . . . எது தவறு . . .


எது நல்லது . . . எது கெட்டது . . .


 எது தேவை . . . எது தேவையில்லை . . .


எது உயர்ந்தது . . . எது தாழ்ந்தது . . .


எது நடக்கும் . . . எது நடக்காது . . .


ஒன்றும் புரியவில்லை . . .


ஆனாலும் வாழ்கிறோம் . . .

ஏன் ?
நிச்சயம் ஒரு நாள்
வாழ்வில் விடியல் வரும்
என்ற ஒரு நம்பிக்கைதான் . . .


இந்த நம்பிக்கையே
உனக்கு எல்லாம் தரும் . . .


நம்பு . . .
க்ருஷ்ணன் உண்டு . . .

உன் வாழ்வில் வசந்தம்
கட்டாயம் வரும் . . .


க்ருஷ்ணனை நம்பி காத்திரு . . .

நம்பினார் கெடுவதில்லை . . .

நிச்சயம் வாழ்வில் வசந்தம்
வந்து கொண்டிருக்கிறது . . .


வசந்தத்தை வரவேற்கவும்,
அனுபவிக்கவும் உன்னை
தயார்படுத்திக்கொள் . . .


 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP