ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 2 நவம்பர், 2011

வேட்டையாடத் தயார் . . .

ராதேக்ருஷ்ணா
வேட்டைக்கு தயார் . . .

என் பத்மநாபன்
வேட்டைக்குத் தயாராகிவிட்டான் !

கெட்டவர்களின் பாவத்தை
வேட்டையாடத் தயார் . . .

பக்தர்களின் கஷ்டங்களை
வேட்டையாடத் தயார் . . .
ஏழைகளின் தரித்திரத்தை
வேட்டையாடத் தயார் . . .

பணக்காரர்களின் அஹம்பாவத்தை
வேட்டையாடத் தயார் . . .

பதவியிலிருப்பவரின் சுயநலத்தை
வேட்டையாடத் தயார் . . .

தற்பெருமையாளர்களின் பெருமையை
வேட்டையாடத் தயார் . . .

கயவர்களின் கயமையை
வேட்டையாடத் தயார் . . .

தேசத்துரோகிகளின் துரோகத்தை
வேட்டையாடத் தயார் . . .

பயந்தாங்கொள்ளிகளின் பயத்தை
வேட்டையாடத் தயார் . . .
அறிவிலிகளின் அஞ்ஞானத்தை
வேட்டையாடத் தயார் . . .
வேட்டையாடப் போகிறான் . . .
விளையாடப் போகிறான் . . .

இதோ கிளம்பிவிட்டான் . . .

என் அனந்தபத்மநாபன் . . .

திருவனந்தபுரத்தில் . . .


உலகைக் காக்க ஒரு வேட்டை . . .

உன்னதமான ஒரு வேட்டை . . .

உத்தமனின் வேட்டை . . .

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP