ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 21 செப்டம்பர், 2011

உன்னுள்ளே ! உன்னுள்ளே !

ராதேக்ருஷ்ணா


உன்னுள்ளே சக்தி . . .

உன்னுள்ளே பலம் . . .

உன்னுள்ளே தீர்வு . . .

உன்னுள்ளே ஆரோக்கியம் . . .

உன்னுள்ளே வெற்றி . . .

உன்னுள்ளே ஆனந்தம் . . .

உன்னுள்ளே நல்லவை . . .

உன்னுள்ளே ஞானம் . . .

உன்னுள்ளே தெளிவு . . .

உன்னுள்ளே ஒளி . . .

உன்னுள்ளே சாந்தி . . .

உன்னுள்ளே நிம்மதி . . .

உன்னுள்ளே உலகம் . . .

உன்னுள்ளே நிதானம் . . .

உன்னுள்ளே செல்வம் . . .

உன்னுள்ளே நம்பிக்கை . . .

உன்னுள்ளே கடவுள் . . .

உன்னுள்ளே வாழ்க்கை . . .

உன்னுள்ளே . . . உன்னுள்ளே . . .
எல்லாம் உன்னுள்ளே . . .

எதுவும் வெளியில் இல்லை . . .

உன்னுள்ளே . . .உன்னுள்ளே . . .

உன் உள்ளே என்னவெல்லாம்
தேவையற்றதோ அதையெல்லாம்
வெளியில் எடுத்து எறி . . .

பிறகு உன்னுள்ளே உன்னுள்ளே
நிதானமாய் கவனி . . .

உன்னுள்ளே உன்னுள்ளே
பொக்கிஷம் தெரியும் . . .

உன்னுள்ளே உன்னுள்ளே
பரமானந்தம் தெரியும் . . .

உன்னுள்ளே உன்னுள்ளே
அழகான அன்பு தெரியும் . . .

உன்னுள்ளே உன்னுள்ளே
அத்தனையும் தெரியும் . . .


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP