ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

ஜோரா சொல்லு . . .

ராதேக்ருஷ்ணா

ஜோரா சொல்லு . . .
ராதே ராதே ! ! !

அன்பா சொல்லு . . .
ராதே ராதே ! ! !

அழகா சொல்லு . . .
ராதே ராதே ! ! !

ஆசையா சொல்லு . . .
ராதே ராதே ! ! !

இப்பவே சொல்லு . . .
ராதே ராதே ! ! !

எப்பவும் சொல்லு . . .
ராதே ராதே ! ! !

இங்கேயும் சொல்லு . . .
ராதே ராதே ! ! !

அங்கேயும் சொல்லு . . .
ராதே ராதே ! ! !

எங்கேயும் சொல்லு . . .
ராதே ராதே ! ! !

ஆடிண்டு சொல்லு . . .
ராதே ராதே ! ! !

பாடிண்டு சொல்லு . . .
ராதே ராதே ! ! !

குதிச்சிண்டு சொல்லு . . .
ராதே ராதே ! ! !

குழந்தையாய் சொல்லு . . .
ராதே ராதே ! ! !

ராதே ராதே ! ! !
கண்ணன் வர்றான் . . .

ராதே ராதே ! ! !
ஆனந்தம் தர்றான் . . .

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP