ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 4 ஆகஸ்ட், 2011

உன்னைத் தாடா . . .

ராதேக்ருஷ்ணா


புத்தம் புது மனசு வேண்டும் !

நித்தம் நாமஜபம் வேண்டும் !

க்ருஷ்ணன் தெரிய வேண்டும் !


ராதிகா தாஸியாக வேண்டும் !


ப்ருந்தாவனத்தில் பிறவி வேண்டும் !


க்ருஷ்ணனிடமிருந்து முத்தம் வேண்டும் !


க்ருஷ்ணனோடு ஆட வேண்டும் !


க்ருஷ்ணனை அணைக்க வேண்டும் !


க்ருஷ்ணனை முத்தமிட வேண்டும் !


க்ருஷ்ணனைக் கொஞ்ச வேண்டும் !


க்ருஷ்ணன் என்னிடம் கெஞ்ச வேண்டும் !


க்ருஷ்ணன் என்னை அனுபவிக்கவேண்டும் !


க்ருஷ்ணனை நான் ரசிக்க வேண்டும் !


க்ருஷ்ணன் என்னை ருசிக்க வேண்டும் !


எல்லாவற்றையும் மறக்கவேண்டும் !


அப்படியே உயிரைவிட்டு விடவேண்டும் !


க்ருஷ்ணா !


சிக்கிரம் வாடா . . .
என் உயிரே வாடா . . .
தாமதம் செய்யாதேடா . . .


உன்னைத் தாடா  . . .
உடனே தாடா . . .

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP