ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 24 ஜூலை, 2011

மாறுதல் வரும் . . .

ராதேக்ருஷ்ணா


எப்பொழுதும் எதையாவது
சொல்லிக்கொண்டேயிருக்கிறாய் !

இனிமேல் இதையே சொல் !

இதை மட்டுமே சொல் !

இதையும் எழுதி வை !



எங்கள் வீட்டில் சந்தோஷம் என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் பக்தி என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் அன்பு என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் அமைதி என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் வினயம் என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் சமாதானம் என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் தீர்வு என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் ஆதரவு என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் பண்பு என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் பாதுகாப்பு என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் கலாசாரம் என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் சிரிப்பு என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் தைரியம் என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் பலம் என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் நீங்காத செல்வம் என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் ஆசிர்வாதம் என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் குரு க்ருபை என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் க்ருஷ்ணன் என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் சத்சங்கம் என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் பாகவதர்கள் என்றுமுண்டு !

எங்கள் வீட்டில் நாமஜபம் என்றுமுண்டு !

இதை எழுதி தினமும் வாசி . . .

ஒரு வாரத்தில் மாறுதல் வரும் . . .

உன் மனதிலும் , உன் வீட்டிலும், உன் வாழ்விலும். . .


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP