ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 3 ஏப்ரல், 2011

இல்லை ! இல்லை ! இல்லை !

ராதேக்ருஷ்ணா


முயல்பவன் தோற்பதில்லை . . .

ஏமாற்றுபவன் ஜெயித்ததில்லை . . .

பொய்யன் நிம்மதியடைவதில்லை . . .

பயந்தவன் சாதிப்பதில்லை . . .

சோம்பேறி உருப்பட்டதில்லை . . .

நல்லவன் வீழ்வதில்லை . . .

கெட்டவன் வாழ்வதில்லை . . .

நன்றி மறந்தவர் மனிதரில்லை . . .

உதவுபவன் முட்டாளில்லை . . . 

பொறுமைசாலி வீண்போவதில்லை . . .

உழைப்பவன் தலை குனிவதில்லை . . .

 இன்னும் உண்டு . . .
முடியவில்லை . . .

வாழ்க்கைக்கு முடிவில்லை . . .

கருணைக்கு எல்லையில்லை . . .

அன்பிற்கு அழிவில்லை . . .

ஆனந்தத்திற்கு விலையில்லை . . .

துன்பத்திற்கு பலமில்லை . . .

பக்திக்கு பலவீனமில்லை . . .

பக்தருக்கு சோர்வில்லை . . .

வாழ்ந்து பார்ப்போம் ! ! !

வீழ்ச்சி இனியில்லை . . .




0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP