ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 2 ஏப்ரல், 2011

முயன்றால் முடியும் ! ! !

ராதேக்ருஷ்ணா


முயன்றால் முடியும் ! ! !

படிக்கத் தெரியாதவர்,
முயன்றால் படிக்க முடியும் !

சமைக்கத் தெரியாதவர்
முயன்றால் சமைக்க முடியும் !

ஜெயிக்கத் தெரியாதவர்
முயன்றால் ஜெயிக்க முடியும் !

பேசத் தெரியாதவர்
முயன்றால் நன்றாக பேசமுடியும் !

சேமிக்கத் தெரியாதவர்
முயன்றால் நிறைய சேமிக்கமுடியும் !

 காத்திரு . . .
முயன்று கொண்டேயிரு ! ! !

சம்பாதிக்கத் தெரியாதவர்கள்
முயன்றால் நிறைய சம்பாதிக்கமுடியும் !

கவனிக்கத் தவறியவர்கள்
முயன்றால் நன்றாக கவனிக்க முடியும் !



தவறு செய்தவர்கள்
முயன்றால் நிச்சயம் திருந்தி வாழ முடியும் !

முயன்றால் முடியாதது எதுவுமில்லை !

முயற்சி என்பது கடவுளின் அருள் ! ! !

முயன்றவர் வாழ்வில் தோற்றதில்லை ! ! !

விடாமுயற்சி வீண்போகா வெற்றி . . .

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP