ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 23 ஜனவரி, 2011

இந்து . . .

ராதேக்ருஷ்ணா

இந்து . . .

இதை மறக்காதே . . .

உனக்கு க்ருஷ்ணனைப் பிடித்தாலும்,
நீ முதலில் இந்து . . .

உனக்கு நாராயணனைப் பிடித்தாலும்,
நீ முதலில் இந்து . . .

உனக்கு ப்ரும்மதேவனைப் பிடித்தாலும்,
நீ முதலில் இந்து . . . 

உனக்கு சிவனைப் பிடித்தாலும்,
நீ முதலில் இந்து . . .

உனக்கு முருகனைப் பிடித்தாலும்,
நீ முதலில் இந்து . . .

உனக்கு விநாயகரைப் பிடித்தாலும்,
நீ முதலில் இந்து . . .

உனக்கு காளியைப் பிடித்தாலும்,
நீ முதலில் இந்து . . .

உனக்கு லக்ஷ்மிதேவியைப் பிடித்தாலும்,
நீ முதலில் இந்து . . .

உனக்கு சரஸ்வதி தேவியைப் பிடித்தாலும்,
நீ முதலில் இந்து . . . 

உனக்கு இந்திரனைப் பிடித்தாலும்,
நீ முதலில் இந்து . . .

உனக்கு நவக்ரஹங்களைப் பிடித்தாலும்,
நீ முதலில் இந்து . . .

உனக்கு சூரியனைப் பிடித்தாலும்,
நீ முதலில் இந்து . . .

உனக்கு ஐயப்பனைப் பிடித்தாலும்,
நீ முதலில் இந்து . . .

உனக்கு ஆஞ்சநேயரைப் பிடித்தாலும்,
நீ முதலில் இந்து . . .

உனக்கு சுடலை மாட சாமியைப் பிடித்தாலும்,
நீ முதலில் இந்து . . .

உனக்கு எல்லை ஐயனாரைப் பிடித்தாலும்,
நீ முதலில் இந்து . . . 

நீ ஸ்ரீ வைஷ்ணவனாயினும்,
முதலில் இந்து . . .

நீ வீர சைவமாயிருப்பினும்,
முதலில் இந்து . . . 
 
 நீ அத்வைதியாயினும்,
முதலில் இந்து . . .

நீ விசிஷ்டாத்வைதியாயினும்,
முதலில் இந்து . . .

நீ த்வைதியாயினும்,
முதலில் இந்து . . .

அதிகமாகச் சொல்ல என்ன அவசியம் ? 

நீ இந்து மதத்தின் எந்தப் பிரிவிலிருந்தாலும்
நீ முதலில் இந்துவே . . .

இதுதான் நம் அனைவரின் முதல் அடையாளம் . . . 

நீ இந்து . . .
ஒரு நாளும் இதை மறக்காதே . . .

இதை மறந்ததால் தான்
நமக்குள் பல குழப்பங்கள் . . .

இதை மறந்ததால் தான்
இன்று மத மாற்றங்கள் . . .

இனியும் நமக்குள் பேதமில்லை . . .

இனி நாம் முதலில் இந்து . . .
பிறகுதான் . . .
தெய்வ நம்பிக்கையைக் கொண்டு
அடையாளங்கள் . . .

நீ இந்து . . .
நான் இந்து . . .
நாம் இந்து . . .

இதுவே நமது தாரக மந்திரமாகட்டும் . . .



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP