ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 19 மே, 2010

நீ செய்யவேண்டியது . . .



ராதேக்ருஷ்ணா

நீ செய்யவேண்டியது . . .
உபசரிக்க வேண்டியது - சத் சிஷ்யர்களை
பேச வேண்டியது - குரு மஹிமையை
நினைக்க வேண்டியது - குரு க்ருபையை
கடைபிடிக்க வேண்டியது - குரு வார்த்தையை
ரகசியமாக வைக்கவேண்டியது - உபதேசத்தை
 சம்பாதிக்க வேண்டியது - க்ருஷ்ண அனுபவங்களை
இருக்க வேண்டியது - பூமியில்
அடைய வேண்டியது - க்ருஷ்ண பக்தியை
 

 தூங்க வேண்டியது - குரு ஸ்மரணத்தில்
எழுந்திருக்க வேண்டியது - ஞானத்தில்
அனுபவிக்கவேண்டியது - வைராக்கியத்தில்  
கண்டிக்க வேண்டியது - ஆசையை 
விடவேண்டியது - அகம்பாவத்தை
ஒதுக்கவேண்டியது - மமகாரத்தை
தள்ள வேண்டியது - பயத்தை
நம்பக் கூடாதது - மனிதரின் வார்த்தையை
நம்பவேண்டியது - க்ருஷ்ண நாமத்தை


வாழவேண்டியது - ப்ருந்தாவனத்தில்

 கலக்கவேண்டியது - ப்ரேமசங்கமத்தில்
லயிக்கவேண்டியது - சேவாகுஞ்சத்தில்
 உயிரைவிடவேண்டியது - குரு சரணத்தில்

வேறு என்ன சொல்லவேண்டும் நான் ?

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP