ஸ்ரீ ராம ஜெயம்!
ராதேக்ருஷ்ணா
ஸ்ரீ ராம நவமி !
எங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் ஸ்ரீ ராமனாக வந்த நாள் !
மனிதன் இருக்க வேண்டிய முறையை
வாழ்ந்துகாட்ட ராஜாதிராஜன்
வந்த நாள் !
எல்லோரும் வெறுத்து ஒதுக்கும்,
நவமி திதிக்கும் மஹிமை தர,
எங்கள் குலபதி குலசேகரனின்
க்ஷத்திரிய வம்சத்தில்,
தினகரன் அவதரித்த நாள் !
எதற்கும் அஞ்சாத
தனி ஒரு வீரன் வந்துதித்த நாள் !
பிள்ளையில்லாத கிழவன் தசரதன்,
ரிஷ்யஷ்ருங்கர் சொல்படி,அயோத்யாவில்,
சரயு நதிக்கரையில்,யாகம் செய்ய,
பாத்திரத்தில் பாயசமாக வந்து,
3 ராணிகளிடம் 4 பிள்ளையாக வந்து,
அதில் மூத்தவனாக புராணபுருஷன்
பூமியில் வந்த நாள் !
கௌசலையின் மணிவயிற்றில்
12 மாதம் சுகமாக சிறைபட்டு,
அவளுக்கு பரமானந்தத்தை
அள்ளித் தந்து, வைகுண்டபதி
பூலோக ஜனங்களின் துயர் தீர,
மனிதனாக வந்துதித்த நாள் !
மனிதனாக வந்துதித்த நாள் !
தந்தை சொன்ன வார்த்தைக்காக,
விஸ்வாமித்திரரோடு வனம் சென்று,
தாடகையை வதம் செய்து, கல்லையும்
பெண்ணாக மாற்றிய
கருணாமூர்த்தி அவதரித்த நாள் !
கர்மவீரர் ஜனகரிடமிருந்த சிவபெருமானின்
கர்மவீரர் ஜனகரிடமிருந்த சிவபெருமானின்
வில்லை வளைத்து,என் தாய்
சிங்காரச் சீதையை மணந்து,
பரசுராமனின் வில்லை வாங்கி
அவன் கர்வத்தை அடக்கின,
ஏக பத்தினி விரதனான,
என் ப்ரபு அவதரித்த நாள் !
என் ப்ரபு அவதரித்த நாள் !
பிதாவின் சத்தியத்தைக் காப்பாற்ற,
தன் சொத்தான ராஜ்ஜியத்தைத் துறந்து,
மரவுரி தரித்து,கைங்கர்ய சிகாமணி
லக்ஷ்மணனோடும்,ப்ரிய நாயகி
சீதையுடனும்,வனத்திற்கு சென்ற,
தன் சொத்தான ராஜ்ஜியத்தைத் துறந்து,
மரவுரி தரித்து,கைங்கர்ய சிகாமணி
லக்ஷ்மணனோடும்,ப்ரிய நாயகி
சீதையுடனும்,வனத்திற்கு சென்ற,
அகிலாண்ட கோடி ப்ரும்மாண்ட நாயகன்
அவதரித்த புண்ணிய நாள் !
ஸ்ருங்கிபேரபுரத்தில்,வேடுவன்
குகனை தோழனாகக் கொண்டு,
அவனுக்கும் அவன் கூட்டத்திற்கும்,
அனுக்ரஹம் செய்து,ஆலம்பாலால்,
ஜடாமுடி தரித்த, ஜகன்னாதன்
அவதரித்த நாள் !
அவதரித்த புண்ணிய நாள் !
ஸ்ருங்கிபேரபுரத்தில்,வேடுவன்
குகனை தோழனாகக் கொண்டு,
அவனுக்கும் அவன் கூட்டத்திற்கும்,
அனுக்ரஹம் செய்து,ஆலம்பாலால்,
ஜடாமுடி தரித்த, ஜகன்னாதன்
அவதரித்த நாள் !
வனவாசிகளின் கண்களுக்கு
தன்னுடைய அழகான உருவத்தை
மறைக்காமல் காட்டிக்கொடுத்து,
மரவுரி தரித்து அவர்களை மயங்கடித்து,
ராக்ஷசர்களை வதம் செய்து,ரிஷிகளின்
ஆனந்தத்தை அதிகரித்த,
ராக்ஷசர்களை வதம் செய்து,ரிஷிகளின்
ஆனந்தத்தை அதிகரித்த,
மன்னவன் பூமியில் வந்த நாள் !
உத்தமி கைகேயி மாதாவின் தவப்புதல்வன்
அற்புத பரதன்,அயோத்யா வாசிகளோடு வந்து,
நாட்டிற்கு வருக என கதற, அவனுக்கு,
கீதையை உபதேசித்து,தன் பாதுகையையும்
தந்து,அவனைப் பழியிலிருந்து காத்த,
ரகூத்தமன் அவதரித்த நாள் !
சித்திரகூடத்திலிருக்க,ஜயந்தன்
சிறு காக்கையாக வந்து,எங்கள்
சீதையின் அழகு திருமுலைத் தடங்களைக்
காயப்படுத்த,அவன் மீது
உத்தமி கைகேயி மாதாவின் தவப்புதல்வன்
அற்புத பரதன்,அயோத்யா வாசிகளோடு வந்து,
நாட்டிற்கு வருக என கதற, அவனுக்கு,
கீதையை உபதேசித்து,தன் பாதுகையையும்
தந்து,அவனைப் பழியிலிருந்து காத்த,
ரகூத்தமன் அவதரித்த நாள் !
சித்திரகூடத்திலிருக்க,ஜயந்தன்
சிறு காக்கையாக வந்து,எங்கள்
சீதையின் அழகு திருமுலைத் தடங்களைக்
காயப்படுத்த,அவன் மீது
புல்லையே அஸ்திரமாக ஏவிய
வல்லவன் அவதரித்த நாள் !
அசிங்கமான சூர்ப்பணகையின்,
அசிங்கமான சூர்ப்பணகையின்,
மூக்கையும்,காதையும் வெட்டி,
அவளுக்காக சண்டையிட வந்த
14000 ராக்ஷஸ வீரர்களை தனியாக
நின்று த்வம்சம் செய்த
அசகாயசூரன் அவதரித்த நாள் !
கிழப்பறவை ஜடாயுவையும் தந்தையாக
மதித்து,அவருடைய இறக்கையின் கீழ்
ஆனந்தமாக வசிப்போம் என்று சொல்லி,
பஞ்சவடியில் பர்ணசாலையில் வசித்த,
ராகவசிம்மன் அவதரித்த நாள் !
மாயமான் என்று தெரிந்தும்,அவதார
நோக்கமான இராவண வதத்திற்க்காக,
அதைத் துரத்தி,லக்ஷ்மணனைப் பிரிந்து,
சீதையை இராவணன் அபகரிக்கச் செய்து,
சீதா விரஹத்தில் புலம்பின,
சீதாராமன் அவதரித்த நாள் !
ஜடாயுவுக்கும் மோக்ஷம் தந்து,
கபந்தனும் வழி காட்ட,
சபரியை மோக்ஷத்திற்கு வழியனுப்பி,
ரிஷ்யமூக பர்வதத்தில் சுக்ரீவனைச்
சந்திக்க,அஞ்சனையின் மைந்தன்,
ராம பக்த ஹனுமானின் தோளில் சென்ற,
வீரராகவன் அவதரித்த நாள் !
குரங்கரசன் சுக்ரீவனை நண்பனாகக் கொண்டு,
வாலியை மறைந்து நின்று அம்பெய்தி,
கிஷ்கிந்தையில் சுக்ரீவனுக்குப் பட்டாபிஷேகம்
செய்வித்து,மழைக்காலத்தில் சீதா விரஹத்தில்
தஹித்த, தீனதயாளன் அவதரித்த நாள் !
ஆஞ்சநேயனை தூதுவனாக்கி,அவனிடம்
தன் கைமோதிரத்தையும் தந்து,பழங்கதைகளைச்
சொல்லி,சீதைக்குச் சமாதானம் சொல்லி,
ஆஞ்சநேயனின் பக்தியையும்,சீதையின்
பதிவிரதத்தையும் நிரூபித்த
பக்தவத்ஸலன் அவதரித்த நாள் !
ஆஞ்சநேயன் தந்த சிதையின் சூடாமணியை
வாங்கி ஆனந்தக்கண்ணீர் சொரிந்து,
குரங்குகளை படையாகக் கொண்டு,
கடற்கரையில் குரங்குகளோடு இருந்து,
இராவணன் தம்பி தர்மாத்மா வீபீஷணனுக்கு,
சரணாகதி செய்வித்து,தன் கூட்டத்தில்
சேர்த்துக்கொண்ட,சரணாகதவத்ஸலன்
அவதரித்த புண்ணிய நாள் !
விபீஷணாழ்வார் சொன்னபடி,
கடலரசனிடம் சரணாகதி செய்து,
கோபத்தில் அவனை அழிக்கக் கிளம்பி,
அவன் தன்னிடம் சரணாகதியடைய,
அவனிடம் உபாயம் கேட்டு, குரங்குகளைக்
கொண்டு கடலில் ஒரு பாலம் கட்டி,
அணில்களுக்கும் அருள் செய்த,
சகலகலாவல்லவன் அவதரித்த நாள் !
விரோதியின் கோட்டைக்குள் நுழைந்து,
இலங்கையில் தங்கி,இராவணனை
அவனுடைய கூட்டத்தாரோடு அழித்து,
சீதையை மீட்டு,அவளின் கற்பை
உலகிற்கு நிரூபணம் செய்து,
புஷ்பகவிமானத்தில் மீண்டும்
அயோத்யா வந்த,
ரகுகுலதிலகன் அவதரித்த நாள் !
14 வருஷம் பித்ரு வாக்ய பரிபாலனம்
செய்து,ஐவராக ஆனோம் என்று சொல்லி,
கைகேயி மாதாவின் திருவடிகளில் வணங்கி,
ஜடாமுடியைக் களைந்து,சுற்றமும்,நட்பும்,
புடை சூழ,விண்ணும் மண்ணும் மகிழ,
அயோத்யாவில் பட்டாபிஷேகம்
செய்து கொண்ட,
ராஜாராமன் அவதரித்தத் திருநாள் !
தன் கதையை,தன் குழந்தைகள்
லவகுசன் சொல்ல,தானும் ஜனங்களோடு அமர்ந்து,
தன்னை மறந்து கேட்டு,
சத்சங்க பலத்தை நிரூபணம் செய்த,
ஸ்ரீ மன் நாராயணன் பூமிக்குத்
தானே ஆசைப்பட்டு வந்த நாள் !
11000 வருஷங்கள் பூமியிலிருந்து,
மனிதன் வாழவேண்டிய முறை இதுதான்
எனக் காட்டி,புல்லையும்,எறும்பையும்,
மனிதர்களையும்,யாவரையும்,
வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்று,
எங்கள் வால்மீகியையும் கவியாக்கிய,
நரோத்தமன்,
அவதரித்த புண்ணிய நாள் இன்று !
இன்று கேட்கிறேன் ராமனான க்ருஷ்ணா !
இரு வரம் தருவாயா !
சத்தியமாகச் செய்யவேண்டும் !
அயோத்யாவில் உனக்கு ஒரு
தங்கமாளிகை கட்டவேண்டும் !
நீ கட்டின பாலத்தை
எங்கள் சந்ததிகள் அனுபவிக்க வேண்டும் !
நீ செய்வாய் !
க்ருஷ்ணா நான் உன் பக்தன் !
ஆனாலும் இப்போது உன்னை
ராமனாக நினைத்துப் பேசிவிட்டேன் !
உடுப்பிக்கு அடியேன் வந்தபோது
நீ
ராமனாகத்தானே நின்றாய் !
அதனால் இது என் குற்றமல்ல !
உன் குற்றமே !
ஸ்ரீ ராம ஜெயம் ! ஸ்ரீ ராம ஜெயம் ! ஸ்ரீ ராம ஜெயம் !
ஜெய் சீதாராம் !
ஜெய் ஸ்ரீ ராதேக்ருஷ்ணா !
ஜெய் ஸ்ரீ ராதேராதே !
ஜெய் ஸ்ரீ ப்ருந்தாவன பூமிக்கு !
கிழப்பறவை ஜடாயுவையும் தந்தையாக
மதித்து,அவருடைய இறக்கையின் கீழ்
ஆனந்தமாக வசிப்போம் என்று சொல்லி,
பஞ்சவடியில் பர்ணசாலையில் வசித்த,
ராகவசிம்மன் அவதரித்த நாள் !
மாயமான் என்று தெரிந்தும்,அவதார
நோக்கமான இராவண வதத்திற்க்காக,
அதைத் துரத்தி,லக்ஷ்மணனைப் பிரிந்து,
சீதையை இராவணன் அபகரிக்கச் செய்து,
சீதா விரஹத்தில் புலம்பின,
சீதாராமன் அவதரித்த நாள் !
ஜடாயுவுக்கும் மோக்ஷம் தந்து,
கபந்தனும் வழி காட்ட,
சபரியை மோக்ஷத்திற்கு வழியனுப்பி,
ரிஷ்யமூக பர்வதத்தில் சுக்ரீவனைச்
சந்திக்க,அஞ்சனையின் மைந்தன்,
ராம பக்த ஹனுமானின் தோளில் சென்ற,
வீரராகவன் அவதரித்த நாள் !
குரங்கரசன் சுக்ரீவனை நண்பனாகக் கொண்டு,
வாலியை மறைந்து நின்று அம்பெய்தி,
கிஷ்கிந்தையில் சுக்ரீவனுக்குப் பட்டாபிஷேகம்
செய்வித்து,மழைக்காலத்தில் சீதா விரஹத்தில்
தஹித்த, தீனதயாளன் அவதரித்த நாள் !
ஆஞ்சநேயனை தூதுவனாக்கி,அவனிடம்
தன் கைமோதிரத்தையும் தந்து,பழங்கதைகளைச்
சொல்லி,சீதைக்குச் சமாதானம் சொல்லி,
ஆஞ்சநேயனின் பக்தியையும்,சீதையின்
பதிவிரதத்தையும் நிரூபித்த
பக்தவத்ஸலன் அவதரித்த நாள் !
ஆஞ்சநேயன் தந்த சிதையின் சூடாமணியை
வாங்கி ஆனந்தக்கண்ணீர் சொரிந்து,
குரங்குகளை படையாகக் கொண்டு,
கடற்கரையில் குரங்குகளோடு இருந்து,
இராவணன் தம்பி தர்மாத்மா வீபீஷணனுக்கு,
சரணாகதி செய்வித்து,தன் கூட்டத்தில்
சேர்த்துக்கொண்ட,சரணாகதவத்ஸலன்
அவதரித்த புண்ணிய நாள் !
விபீஷணாழ்வார் சொன்னபடி,
கடலரசனிடம் சரணாகதி செய்து,
கோபத்தில் அவனை அழிக்கக் கிளம்பி,
அவன் தன்னிடம் சரணாகதியடைய,
அவனிடம் உபாயம் கேட்டு, குரங்குகளைக்
கொண்டு கடலில் ஒரு பாலம் கட்டி,
அணில்களுக்கும் அருள் செய்த,
சகலகலாவல்லவன் அவதரித்த நாள் !
விரோதியின் கோட்டைக்குள் நுழைந்து,
இலங்கையில் தங்கி,இராவணனை
அவனுடைய கூட்டத்தாரோடு அழித்து,
சீதையை மீட்டு,அவளின் கற்பை
உலகிற்கு நிரூபணம் செய்து,
புஷ்பகவிமானத்தில் மீண்டும்
அயோத்யா வந்த,
ரகுகுலதிலகன் அவதரித்த நாள் !
14 வருஷம் பித்ரு வாக்ய பரிபாலனம்
செய்து,ஐவராக ஆனோம் என்று சொல்லி,
கைகேயி மாதாவின் திருவடிகளில் வணங்கி,
ஜடாமுடியைக் களைந்து,சுற்றமும்,நட்பும்,
புடை சூழ,விண்ணும் மண்ணும் மகிழ,
அயோத்யாவில் பட்டாபிஷேகம்
செய்து கொண்ட,
ராஜாராமன் அவதரித்தத் திருநாள் !
தன் கதையை,தன் குழந்தைகள்
லவகுசன் சொல்ல,தானும் ஜனங்களோடு அமர்ந்து,
தன்னை மறந்து கேட்டு,
சத்சங்க பலத்தை நிரூபணம் செய்த,
ஸ்ரீ மன் நாராயணன் பூமிக்குத்
தானே ஆசைப்பட்டு வந்த நாள் !
11000 வருஷங்கள் பூமியிலிருந்து,
மனிதன் வாழவேண்டிய முறை இதுதான்
எனக் காட்டி,புல்லையும்,எறும்பையும்,
மனிதர்களையும்,யாவரையும்,
வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்று,
எங்கள் வால்மீகியையும் கவியாக்கிய,
நரோத்தமன்,
அவதரித்த புண்ணிய நாள் இன்று !
இன்று கேட்கிறேன் ராமனான க்ருஷ்ணா !
இரு வரம் தருவாயா !
சத்தியமாகச் செய்யவேண்டும் !
அயோத்யாவில் உனக்கு ஒரு
தங்கமாளிகை கட்டவேண்டும் !
நீ கட்டின பாலத்தை
எங்கள் சந்ததிகள் அனுபவிக்க வேண்டும் !
நீ செய்வாய் !
க்ருஷ்ணா நான் உன் பக்தன் !
ஆனாலும் இப்போது உன்னை
ராமனாக நினைத்துப் பேசிவிட்டேன் !
உடுப்பிக்கு அடியேன் வந்தபோது
நீ
ராமனாகத்தானே நின்றாய் !
அதனால் இது என் குற்றமல்ல !
உன் குற்றமே !
ஸ்ரீ ராம ஜெயம் ! ஸ்ரீ ராம ஜெயம் ! ஸ்ரீ ராம ஜெயம் !
ஜெய் சீதாராம் !
ஜெய் ஸ்ரீ ராதேக்ருஷ்ணா !
ஜெய் ஸ்ரீ ராதேராதே !
ஜெய் ஸ்ரீ ப்ருந்தாவன பூமிக்கு !
0 கருத்துகள்:
கருத்துரையிடுக