ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

மாயை விலகட்டும் !



ராதேக்ருஷ்ணா




உன்னை யாரும் குழப்பவில்லை !
நீயே குழம்புகிறாய் !


உன்னை யாரும் கஷ்டப்படுத்தவில்லை !
நீயே உன்னைக் கஷ்டப்படுத்துகிறாய் !


உன்னை யாரும் அவமானப்படுத்தவில்லை !
நீயே அவமானத்தை வலிய வாங்குகிறாய் !


உன்னை யாரும் தோற்கடிக்கவில்லை !
நீயே தோல்வியை நாடுகிறாய் !


உன்னை யாரும் நேசிக்கவில்லை !
நீயாக கற்பனை செய்கிறாய் !


உனக்கு யாரும் விரோதியில்லை !
நீயே மற்றவரை விரோதிக்கிறாய் !


உன்னை யாரும் கொண்டாடவில்லை !
நீயே அவ்வாறு நினைக்கிறாய் !


உனக்கு யாரும் உதவவில்லை !
நீயாக அப்படி மயங்குகிறாய் !


உன்னை எதுவும் பயமுறுத்தவில்லை !
நீ தானாகப் பயப்படுகிறாய் !


உன்னுடையதை யாரும் அபகரிக்கவில்லை !
நீயாக ஜாக்கிரதை செய்கின்றாய் !


உன் மனதை யாரும் காயம் செய்யவில்லை !
நீயாக அதை புண்ணாக்குகிறாய் !


உன்னிடத்தில் பலர் உண்மையாகயில்லை !
நீயாக நடிப்பை நம்புகின்றாய் !


ஏன் . . . ஏன் . . . ஏன் . . .


எல்லாம் மாயையின் பலம் !
உலகைப் புரட்டிப்போடும் பலமான சக்தி !


ஸ்ருஷ்டி கர்தா ப்ரும்மதேவர் முதல்
சிறிய எறும்பு வரை தன்னையறியாமல்
உழன்று கொண்டிருக்கும் வலை !


சுகமெல்லாம் துக்கம் போலே தெரியும் . . .
துக்கமெல்லாம் சுகம்போலே மயக்கும் . . .


நல்லவரெல்லாம் விரோதியாய் தெரிவர் . . .
பாவிகளெல்லாம் நல்லவராய் தெரிவர் . . .


நிலையானது எல்லாம் பொய்யென குழப்பும் !
நிலையில்லாதது எல்லாம் மெய்யென மயக்கும் !


தேஹ பந்தங்கள் உயர்ந்ததாய் ஏற்கப்படும்!
ஆத்ம பந்தங்கள் தாழ்வாய் விலக்கப்படும் !


சத் சங்கம் கசக்கும் !
துஷ்ட சங்கம் இனிக்கும் !


சத்குரு சுயநல சிகாமணியாய் தெரிவார் !
ரத்தபந்தங்கள் தியாக சிகாமணிகளாய் மிளிர்வார் !


வாய்ச்சொல்லில் வீரர்களை சாதனையாளராக
ஏற்கும் !
உள்ளபடி சாதனையாளர்களை முட்டாள்களாக
தூற்றும் !


இந்த மாயையை ஜயிக்காமல் வாழ்வில்
நிம்மதியில்லை !
இந்த மாயையைத் தாண்டாமல்
வெளிச்சம் இல்லை !
இந்த மாயை விலகாமல்
சுகமில்லை !


இந்த மாயையிலிருந்து நீ விலகினால்
அது உன்னை விட்டு விலகும் !
நீ கொஞ்சம் மயங்கினால்
அது உன்னை அடிமையாக்கும் !
நீ கொஞ்சம் கொஞ்சினால்
அது உன்னை அழிக்கும் !
நீ கொஞ்சம் மிஞ்சினால்
அது உனக்கு அடிமையாகும் !
நீ கொஞ்சம் விட்டுக்கொடுத்தால்
அது உன்னைத் தள்ளிவிடும் !


இந்த மாயை விலகட்டும் !


பந்தம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அகம்பாவம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பெருமை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


விறுப்பு என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


வெறுப்பு என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


ஆசை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பயம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அழுக்கு என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அழகு என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பாசம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


குழப்பம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


கோபம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பிடிவாதம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பொறாமை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


சுயபச்சாதாபம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


எதிர்பார்ப்பு என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


நல்லவர் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


கெட்டவர் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அருவருப்பு என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அசிங்கம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அவமானம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அல்பத்தனம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


ரத்தபந்தங்கள் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பிடித்தவர்கள் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பிடிக்காதவர்கள் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


தெரியும் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


சோகம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


துன்பம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பேராசை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


வீண்பேச்சு என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


வெட்டிப்பொழுது என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


வம்பு என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


குறைசொல்லுதல் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


கோள்சொல்லுதல் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


துஷ்ட சங்கம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பொழுதுபோக்கு என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அடிமைத்தனம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அடிமையாக்கும் எண்ணம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பெண் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


ஆண் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


காமம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


தேடல் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பிரச்சனை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


குடும்பம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


குலம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


கௌரவம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அதர்மம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


காதல் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


நோய் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


சுதந்திரம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


சுயநலம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


தோல்வி என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


வெற்றி என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


விரோதம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


நாசம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அழுகை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


சோம்பேறித்தனம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


நஷ்டம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


லாபம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


ஜனனம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


மரணம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அபிமானம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அறியாமை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அலட்சியம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அசிரத்தை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


திட்டுதல் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


சாபம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


திருஷ்டி என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


செய்வினை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


சந்தேகம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பழி என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பாவம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பொய் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


புகழ் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பாரபட்சம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அநியாயம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அதர்மம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பதவி என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


செல்வம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


வயிற்றெரிச்சல் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


நடிப்பு என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


வெளிவேஷம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


கருமித்தனம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


ஆடம்பரம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அதிசயம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


நாஸ்தீகம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அவநம்பிக்கை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


துரோகம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


ஒழுங்கீனம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


ஏமாற்றம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


கற்பனை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


கனவுகள் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


புலம்பல் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பிடிவாதம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


திமிர் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


உரிமை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


கடன் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


வஞ்சகம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


சூழ்ச்சி என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அனாதை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அறிவாளி என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அஞ்ஞானம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அறியாத்தனம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அசுத்தம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பயங்கரம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பலவீனம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


கொலை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


தற்கொலை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


இயலாமை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


இறந்தகாலம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


எதிர்காலம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


தப்பித்தல் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


விதி என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


சதி என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


குறை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


குற்றம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


தனிமை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


உறவு என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


தூரம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


நெருக்கம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பைத்தியம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


புத்திசாலி என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


தடங்கல் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


சுமை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அபசகுணம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


அத்ருஷ்டம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


துரத்ருஷ்டம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


இம்சை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


கொடுமை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


நாகரீகம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


விஞ்ஞானம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


ராசி என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


ரத்தினங்கள் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


தோஷம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


புதியது என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பழையது என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பழக்கம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


புதுமை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


சாதனை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


சோதனை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


வலி என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பாராட்டு என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பேய் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பிசாசு என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


சாத்தான் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பங்கு என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


சலிப்பு என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


சரிவு என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


சண்டை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


சலனம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


சஞ்சலம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


ரஹஸ்யம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


பிரிவு என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


சேர்க்கை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


ஏழ்மை என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


தவறு என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


உளரல் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


நொந்துபோகுதல் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


நோகடித்தல் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


மறதி என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


தடுமாற்றம் என்ற மாயை
உன்னை விட்டு விலகட்டும் !


இன்னும் சொல்லாத,
சொல்லமுடியாத,மாயையின்
பல பரிமாணங்கள்
உன்னை விட்டு விலகட்டும் !


இத்தனை விதமான மாயையின்
தன்மைகளும்
உன்னை விட்டு விலகினால்
எப்படியிருக்கும் தெரியுமா ? ! ?


ஆனால் இத்தனையும் உடனே
விலகுமா . . .


ஏன் விலகாது . . .


மாயைக்கு அதிபதியான
பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனைப்
பிடித்தால் மாயை ஓடிவிடும் !


க்ருஷ்ணனின் சரணகமலத்தில்
அடைக்கலம் அடைந்துவிடு !


க்ருஷ்ண நாமத்தில்
பூரண நம்பிக்கை வைத்துவிடு !


க்ருஷ்ண ரூபத்தில்
மனதை நிறுத்தி விடு !


க்ருஷ்ண லீலைகளை
காதால் கேட்டு விடு !


க்ருஷ்ண பஜனையில்
புத்தியை கொடுத்து விடு !


க்ருஷ்ண நாம சங்கீர்த்தனத்தை
நாவால் ஜபித்து விடு !


க்ருஷ்ணனுக்காக உன்
கடமைகளை செய்து விடு !


க்ருஷ்ணனுக்காக உன்
வாழ்க்கையை தந்து விடு !


க்ருஷ்ணனிடத்தில் உன்னை
சமர்ப்பித்து விடு !


பிறகு மாயை உன் சேவகன் !


உன்னை விட்டு மாயை
விலகியே நிற்கும் . . .


சீக்கிரம்...இதோ மாயை
உன்னை ஆட்டிப்படைக்கிறது . . .


ஸ்வாமி நம்மாழ்வாரைப்போல்
கோபத்துடன் மாயைத் துரத்து . . .


இன்னும் எத்தனை காலம்
வாழ்க்கையோ...தெரியாது ?


ஆனால் அதில்
ஞானியாக வாழ்ந்து விடு . . .
பக்தனாக/பக்தையாக வாழ்ந்து விடு . . .
நிம்மதியாக வாழ்ந்து விடு . . .


மாயையே ஓடிப் போ . . .
க்ருஷ்ணனே என்னுடன் இருக்கிறான். . .
ராதிகாவே என்னை ஆசீர்வதித்திருக்கிறாள் . . .


ஓம் சாந்தி...சாந்தி...சாந்தி...

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP