ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 21 டிசம்பர், 2009

உன்னால் முடியும் !





ராதேக்ருஷ்ணா

உன்னால் உன் மனதை
வெல்லமுடியும் !

உன்னால் நோயை
வெல்லமுடியும் !

உன்னால் அழுகையை
வெல்லமுடியும் !

உன்னால் பயத்தை
வெல்லமுடியும் !

உன்னால் பைத்தியக்காரத்தனத்தை
வெல்லமுடியும் !

உன்னால் ஆசையை
வெல்லமுடியும் !

உன்னால் அகம்பாவத்தை
வெல்லமுடியும் !

உன்னால் பிடிவாதத்தை
வெல்லமுடியும் !

உன்னால் முட்டாள்தனத்தை
வெல்லமுடியும் !

உன்னால் சோம்பேறித்தனத்தை
வெல்லமுடியும் !

உன்னால் கோபத்தை
வெல்லமுடியும் !

உன்னால் கர்மவினையை
வெல்லமுடியும் !

உன்னால் அவசரத்தை
வெல்லமுடியும் !

உன்னால் அகம்பாவிகளை
வெல்லமுடியும் !

உன்னால் அக்கிரமக்காரர்களை
வெல்லமுடியும் !

உன்னால் சுயநலப் பேய்களை
வெல்லமுடியும் !

உன்னால் மறதியை
வெல்லமுடியும் ! 
 
 உன்னால் சந்தேகத்தை
வெல்லமுடியும் !

உன்னால் சண்டையை
வெல்லமுடியும் !

உன்னால் காமத்தை
வெல்லமுடியும் !

உன்னால் பொய்யை
வெல்லமுடியும் !

உன்னால் அசிங்கத்தை
வெல்லமுடியும் !

உன்னால் அவமானத்தை
வெல்லமுடியும் !

உன்னால் பெருமையை
வெல்லமுடியும் ! 
  
உன்னால் உலகை
வெல்லமுடியும் !

உன்னால் உன்னை
வெல்லமுடியும் ! 
  
உன்னால் வாழ்க்கையில்
வெல்லமுடியும் !

உன்னால் வாழ்க்கையை
வெல்லமுடியும் !

ஏனெனில்
உன்னால் க்ருஷ்ண நாம ஜபம்
செய்யமுடியும் !

உன்னால் க்ருஷ்ணனின் திருவடிகளில்
சரணாகதி செய்யமுடியும் !

உன்னால் க்ருஷ்ணனிடத்தில்
மனதைத் தரமுடியும் !

உன்னால் க்ருஷ்ணனிஷ்டப்படி
வாழமுடியும் !

அதனால்
உன்னால் முடியும் !
சத்தியமாக முடியும் !
நிச்சயமாக முடியும் !

செய்வாய் !!! 
 
 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP