ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 16 அக்டோபர், 2009

க்ருஷ்ண தீபாவளி ! ! !



ராதேக்ருஷ்ணா

 இன்று  மிக அற்புதமான
புண்ணியமான, ஆனந்தமான,
குதூகலமான, நிம்மதியானத்
திருநாள்  ! ! !

இன்று இரவு க்ருஷ்ணனோடு தூங்கி,
நாளை க்ருஷ்ணனோடு எழுந்து,
காலை க்ருஷ்ணனோடு குளித்து,
க்ருஷ்ணனோடு புதுத்துணி உடுத்தி,
க்ருஷ்ணனோடு பட்டாசு வெடித்து,
க்ருஷ்ணனோடு பக்ஷணம் சாப்பிட்டு,
க்ருஷ்ணனோடு சிரித்து,
க்ருஷ்ணனோடு விளையாடி,
ராதிகாவின் அன்பான ஆசீர்வாதத்தோடு,
குருஜீ அம்மாவின் குழந்தையாக 
க்ருஷ்ணனோடு கூடியிருந்து குளிர்வாயாக ! ! !

க்ருஷ்ண தீபாவளி ஆசீர்வாதங்கள்  ! ! ! 
 

0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP