ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 29 அக்டோபர், 2009

க்ருஷ்ணனுக்கு மட்டும் ! ! !



ராதேக்ருஷ்ணா


உன் மனதில் ஆயிரம் எண்ணங்கள் !
உன் மனதில் ஆயிரம் ஆசைகள் !
உன் மனதில் ஆயிரம் குழப்பங்கள் !
உன் மனதில் ஆயிரம் யோசனைகள் !
உன் மனதில் ஆயிரம் கேள்விகள் !
உன் மனதில் ஆயிரம் தவிப்புகள் !
உன் மனதில் ஆயிரம் கோபம் !
உன் மனதில் ஆயிரம் பயம் !
உன் மனதில் ஆயிரமாயிரம் மனிதர்கள் !
உன் மனதில் ஆயிரம் எதிர்பார்ப்புகள் !
உன் மனதில் ஆயிரம் பொருளாசைகள் !
உன் மனதில் ஆயிரம் நிகழ்ச்சிகள் !
உன் மனதில் ஆயிரம் காயங்கள் !

உன் மனதில் ஆயிரம் சண்டைகள் !
உன் மனதில்ஆயிரம் வலிகள் !
உன் மனதில் ஆயிரம் அழுகைகள் !
உன் மனதில் ஆயிரம் குற்ற உணர்ச்சிகள் !
உன் மனதில் ஆயிரம் பாபங்கள் !
உன் மனதில் ஆயிரம் தேடல்கள் !
உன் மனதில் ஆயிரம் பிரச்சனைகள் !
உன் மனதில் ஆயிரம் சொந்தங்கள் !
உன் மனதில் ஆயிரம் விரோதிகள் !
உன் மனதில் ஆயிரம் சந்தேகங்கள் !
உன் மனதில் ஆயிரம் அழுக்குகள் !
உன் மனதில் ஆயிரம் அசிங்கங்கள் !
உன் மனதில் ஆயிரம் அகம்பாவங்கள் !
உன் மனதில் ஆயிரம் தற்பெருமைகள் !
உன் மனதில் ஆயிரம் பொறாமைகள் !

உன் மனதில் ஆயிரம் ஏமாற்றங்கள் !
உன் மனதில் ஆயிரம் ரகசியங்கள் !
உன் மனதில்ஆயிரம் திட்டங்கள் !
உன் மனதில் ஆயிரம் சதிகள் !
உன் மனதில் ஆயிரம் தோல்விகள் !
உன் மனதில் ஆயிரம் அவமானங்கள் !
உன் மனதில் ஆயிரம் 
பைத்தியக்காரத்தனங்கள் !
உன் மனதில் ஆயிரம் கனவுகள் !
உன் மனதில் ஆயிரம் கற்பனைகள் !
உன் மனதில் ஆயிரம் துரோகங்கள் !
உன் மனதில் ஆயிரம் அளவுகள் !
உன் மனதில் ஆயிரம் வேறுபாடுகள் !
உன் மனதில் ஆயிரம் ஏற்றத்தாழ்வுகள் !


ராதேக்ருஷ்ணா !
பார்த்தாயா உன் மனதின் வேலையை !
பிரமிப்பாக இருக்கிறதா !
பயமாக இருக்கிறதா !

இனனும் சொல்லவா ?
உண்மையைத்  தாங்குவாயா ?
போகட்டும் விடு ! ! !


இவ்வளவும் இருந்தால் 
எங்கே நிம்மதி ?

இவ்வளவுக்கும் இடம்
இருக்குமென்றால்
க்ருஷ்ணனுக்கு இடமில்லையா?


க்ருஷ்ணனுக்கு மட்டும்
இடமிருந்தால் 
இவற்றிற்கு இடமில்லையே !



க்ருஷ்ணனுக்கு மட்டும்  இடம்
தர ஒரு ரகசியம் சொல்லவா ?!
உன் காதை என்னருகில் கொண்டு வா !


"விடாமல் "ராதேக்ருஷ்ணா "
என்று குருஜீ அம்மாவின்
த்யானத்தோடு சொல்லிக்கொண்டிரு !


இதை மட்டும் நீ செய்துவிடு !
பிறகென்ன ! ! !


உன்  இதயத்தில் யாருக்கும்
தெரியாமல்
உன் கண்ணனை மட்டும்

அனுபவித்துக் கொண்டிருக்கலாமே !


அப்படி உன் கண்ணனை
உள்ளபடி அனுபவிக்க  
ஐப்பசி சதயமான
திருநக்ஷத்திரத்தில் இன்று,
திருக்கண்ட, பொன்மேனி கண்ட,
அணிநிறம் கண்ட, பொன்  ஆழி கண்ட,
சங்கம் கை கண்ட
பேயாழ்வாரின்
திருவடிகளில் ப்ரார்த்தனை செய் !







2 கருத்துகள்:

Radhekrishna Sath Sangam 29 அக்டோபர், 2009 அன்று AM 12:24  

radhekrishna Guruji

On this auspicious day, my kodi namaskarsams to PEI AZHWAR and i seek blessings... this message made me realize, how badly i am maintaining my heart giving importance to all these unwanted things!!!!!
these messages have started to chase away the unwanted things, and with Guru kripai and Guru kripai alone, soon our hearts witll be filled with KRISHNA

Unknown 29 அக்டோபர், 2009 அன்று AM 9:08  

Radhekrishna Guruji,
Hareeeeeeeeeeeeeeeeekrishna,
Evvalavu kevalamaga manasu irukkirathu,ethanai ethanai kuzhappangal, azhukkugal, asikkangal
hey paddhu to get rid of all these things there is no way except surrendering at ur porpathangal.pleeeeeeeese pleeeeeeeeeeeeeese purify my heart and make it a place for only and only U and pleeeeeeeeeeeese come and stay in it always.It is my humble and humble request.
Radhekrishna,radhekrishna,RadhekrishnaRadhekrishna

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP