ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 24 அக்டோபர், 2009

சத்தியமாக இழப்பில்லை !




ராதேக்ருஷ்ணா

தாயை இழந்தால் இழப்பில்லை !
தந்தையை இழந்தால் இழப்பில்லை !
பிள்ளையை இழந்தால் இழப்பில்லை !
பெண்ணை இழந்தால் இழப்பில்லை !
நண்பனை இழந்தால் இழப்பில்லை !
தோழியை இழந்தால் இழப்பில்லை !
கணவனை இழந்தால் இழப்பில்லை !
மனைவியை இழந்தால் இழப்பில்லை !
சகோதரனை இழந்தால் இழப்பில்லை !
சகோதரியை இழந்தால் இழப்பில்லை !
பணத்தை இழந்தால் இழப்பில்லை !
 பதவியை இழந்தால் இழப்பில்லை !
மானத்தை இழந்தால் இழப்பில்லை !
ஆரோக்கியத்தை இழந்தால் இழப்பில்லை !
 மரியாதையை இழந்தால் இழப்பில்லை !
சந்தோஷத்தை இழந்தால் இழப்பில்லை !
 பலத்தை இழந்தால் இழப்பில்லை !
உடல் உறுப்புகளை இழந்தால் இழப்பில்லை !
இளமையை இழந்தால் இழப்பில்லை ! 
தூக்கத்தை இழந்தால் இழப்பில்லை !
சொந்த வீட்டை இழந்தால் இழப்பில்லை ! 
உனக்குப் பிடித்த பொருட்களை 
இழந்தால் இழப்பில்லை ! 
தலைமுடியை இழந்தால் இழப்பில்லை ! 
அழகான துணியை இழந்தால் இழப்பில்லை ! 
உயர்ந்த நகைகளை இழந்தால் இழப்பில்லை!    
 

உலகில் எதுவுமே இழப்பில்லை !

நீ எதையும் இழக்கவில்லை !



க்ருஷ்ணனை இழக்காதவரை
எதுவுமே
சத்தியமாக இழப்பில்லை !








0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP