ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 20 அக்டோபர், 2009

இதுதான் சத்தியம் ! ! !

ராதேக்ருஷ்ணா

ஒவ்வொரு நாளும் க்ருஷ்ணனோடு
கொண்டாட  கோடி விஷயங்களுண்டு !

அல்ப மனிதர்களோடு மனதைக்
கட்டிக்கொண்டு ஏன் குழம்புகிறாய்!

உன் வேலை க்ருஷ்ணனோடு
ஆனந்தத்தை அனுபவிப்பது மட்டும்தான் !

மனதால் ஆனந்தத்தை அனுபவிக்கவே
நேரம் போதவில்லை!

துக்கத்திற்கும் உனக்கும்
ஒட்டில்லை ! ஒரு  உறவுமில்லை !

நீ முடிவில்லாத ஆனந்தத்தின் குழந்தை !
இதுதான் சத்தியம் ! ! ! 


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP