ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 21 அக்டோபர், 2009

ஜெயிப்பது மிக சுலபம் !





ராதேக்ருஷ்ணா!


உன்னை யாரும் ஏமாற்றவில்லை !


உன் மனதுதான் உன்னை ஏமாற்றுகின்றது !


முதலில் உன் மனதிடம் ஏமாந்த பிறகே நீ
மற்றவர்களிடம் ஏமாறுகின்றாய் !
அதனால் உன் மனதை முதலில்
ஜெயிப்பாயாக !

தன் மனதை யார் ஜெயிக்கின்றார்களோ
அவர்களே உலகத்தை ஜெயிக்கமுடியும் !

உன் மனதை ஜெயிப்பது மிக சுலபம் !


விடாமல் பகவானுடைய நாமத்தை
சொல்லிக் கொண்டிருந்தாலே
உன் மனது தானாக அடங்கிவிடும்.


"ராதேக்ருஷ்ணா ! ராதேக்ருஷ்ணா!"
என்று சொல்லிக்கொண்டேயிரு ! ! ! 


உன் மனதை ஜெயிக்கும் ரஹஸ்யம்
பகவான் க்ருஷ்ணனுக்கு மட்டுமே
தெரியும் ! ! !



0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP