ஆனந்தவேதம்

உனக்காக,உன் வாழ்க்கைக்காக,உன் ஆனந்தத்திற்காக...

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 18 அக்டோபர், 2009

தீபாவளி இன்னும் முடியவில்லை ! ! !






ராதேக்ருஷ்ணா


தீபாவளி இன்னும் முடியவில்லை !
க்ருஷ்ண பக்தி என்றுமே முடிவதில்லை !
நாம ஜபம் ஒரு நாளும் ஓய்வதில்லை !
ஆனந்தம் ஒருபோதும் குறைவதில்லை !
சத்குரு நாதன் கருணை மாறுவதில்லை !
ராதிகாவின் ப்ரேமை நிற்பதில்லை !
க்ருஷ்ண லீலை தடை படுவதில்லை !
பக்தர்களின் உற்சாகம் அழிவதில்லை ! 
ஆத்மாவின் ப்ரேமதாகம் தணியவில்லை ! 
அதனால் தீபாவளி இன்னும் முடியவில்லை!


0 கருத்துகள்:

  © Blogger templates Newspaper III by Ourblogtemplates.com 2008

Back to TOP